தமிழ் வளர்ச்சி

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு உட்லண்ட்ஸ் இந்திய நற்பணிச் செயற்குழுவும் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து ‘தமிழோடு விளையாடு’ என்ற நிகழ்ச்சிக்கு ஏப்ரலில் ஏற்பாடு செய்திருந்தன.
தமிழ் மொழியில் பேச்சு வடிவத்திற்கும் எழுத்து வடிவத்திற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி, பேச்சுத்தமிழ் புழக்கத்தில் இல்லாத சூழலில் வளரும் சிங்கப்பூர்ப் பிள்ளைகள் தமிழ் கற்க பெரும் சவாலாக விளங்குகிறது.
சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான மறைந்த திரு சே.வெ.சண்முகத்தின் நினைவாக அண்மையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
தமிழ்முரசு நாளிதழின் நிறுவனர் தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. திங்கட்கிழமை 2024-2025ஆம் ஆண்டுக்கான பொது வரவுசெலவுத் திட்டத்தை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.